Newsஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு பற்றிய சமீபத்திய அறிக்கை

-

கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலிய கடற்கரைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு குறைந்துள்ளதாக CSIRO ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது கிட்டத்தட்ட 39 சதவீதம் குறைந்துள்ளதாக ஆராய்ச்சி அறிக்கை குறிப்பிடுகின்றது.

நேற்று வெளியிடப்பட்ட இந்த மதிப்பாய்வின்படி, 1,907 ஆய்வுகளில் 8,383 பல்வேறு குப்பைத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த குப்பைகளுக்கு இடையில் சிகரெட் துண்டுகளும் polystyrene துண்டுகளும் பொதுவாகக் காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2030 ஆம் ஆண்டுக்குள், உலகளவில் நீர்வாழ் சூழல்களில் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு ஆண்டுக்கு 53 மெட்ரிக் டன்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துதல், பொது விழிப்புணர்வு திட்டங்களைத் தொடங்குதல் மற்றும் பயனுள்ள பிரச்சாரங்களின் செயல்திறனை மதிப்பீடு செய்தல் போன்ற திட்டங்களை CSIRO ஆராய்ச்சி நிறுவனம் ஆஸ்திரேலியாவிற்காக முன்மொழிந்துள்ளது.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...