Sydneyசிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் நன்கொடை வழங்குவதாக உறுதிமொழி!

-

சிட்னி வருடாந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் – Parramatta, Dr Andrew Charlton MP அவர்கள் சிட்னி முருகன் கோவிலுக்கு புதிய சமுதாயக் கூடம் ஒன்றை நிறுவுவதற்கு 7 மில்லியன் டாலர்களை வழங்குவதாக கூறியுள்ளார்.

இன்று தேர் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த போதே இந்த நற்செய்தியை மக்களுக்கு தெரிவித்தார்.

வருகிந்ற மே மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில் தன் கட்சியான Labor கட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால், சிட்னி முருகன் ஆலயத்திற்கு 7 மில்லியன் டாலர்கள் வழங்குவதாக Dr Andrew Charlton MP அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த புதிய மண்டபம் திருவிழாக்கள், மொழி வகுப்புகள், கலாச்சார கொண்டாட்டங்கள் மற்றும் பலவற்றிற்கான இல்லமாக இருக்கும். இது இணைப்பு, கற்றல் மற்றும் சமூகப் பெருமைக்கான இடமாகும். ஆஸ்திரேலியாவில் மிகவும் துடிப்பான சமூகங்களில் ஒன்றை ஆதரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

Latest news

அமெரிக்க பத்திரிகை மீது நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Wall Street Journal பத்திரிகை, அதன் உரிமையாளர் Rupert Murdoch உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான...

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் குழு ஒன்று 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டியை கண்டுபிடித்துள்ளது. கிழக்கு அண்டார்டிக் தீபகற்பத்தில் 2,800 மீட்டர் ஆழத்தில் தோண்டிய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது,...

பல பிரபலமான ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

பிரபலமான விடுமுறை இடங்களுக்குச் செல்லும் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாலி, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரேபிஸ்...

திரும்ப அழைக்கப்பட்ட 70,000 Toyota வாகனங்கள்

ஆஸ்திரேலியாவில் விற்கப்படும் கிட்டத்தட்ட 70,000 Toyota வாகனங்கள், ஆயிரக்கணக்கான பிரபலமான sedans, hatchbacks மற்றும் SUVகள் உட்பட, ஒரு சாத்தியமான கோளாறு காரணமாக அவசரமாக திரும்பப்...

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டிகள் கண்டுபிடிப்பு

விஞ்ஞானிகள் குழு ஒன்று 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையான பனிக்கட்டியை கண்டுபிடித்துள்ளது. கிழக்கு அண்டார்டிக் தீபகற்பத்தில் 2,800 மீட்டர் ஆழத்தில் தோண்டிய பிறகு இது கண்டுபிடிக்கப்பட்டது,...

பல பிரபலமான ஆசிய நாடுகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு எச்சரிக்கை

பிரபலமான விடுமுறை இடங்களுக்குச் செல்லும் 1.5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், பாலி, தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற தீவுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் ரேபிஸ்...