NewsNSW-வில் நிலவும் மோசமான வானிலை - மூடப்பட்ட பள்ளிகள்

NSW-வில் நிலவும் மோசமான வானிலை – மூடப்பட்ட பள்ளிகள்

-

NSW இன் சில பகுதிகள் தொடர்ந்து கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளதால், 30க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் உள்ளதென எதிர்பார்க்கப்படுகிறது.

பல பகுதிகளில் கனமழை மற்றும் கடுமையான காற்று வீசுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு NSW SES எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநிலத்தின் வடக்கின் பெரும்பகுதிகளில் மழை பெய்ததால், திங்கட்கிழமை நியூகேஸில் விமான நிலையத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மத்திய வடக்கு கடற்கரை, மத்திய கடற்கரை மற்றும் ஹண்டர் பகுதிகளில் வெள்ளம் காரணமாக 31 மாநில பள்ளிகளும் நான்கு சுயாதீன பள்ளிகளும் தற்காலிகமாக மூடப்படும் என்று NSW கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று NSW SES தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ கிரிப் தெரிவித்தார்.

Latest news

தள்ளுபடிகளை ரத்து செய்து Menu-வில் மாற்றங்கள் செய்யும் Domino’s

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பீட்சா சங்கிலியான Domino's Pizza Enterprises, சுமார் 20 ஆண்டுகளில் முதல் முறையாக வருடாந்திர லாப இழப்பை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆசியா...

விக்டோரியாவில் தொடரும் காவல்துறை அதிகாரிகளைக் கொன்ற சந்தேக நபரைத் தேடும் பணி

விக்டோரியாவின் கிராமப்புறத்தில் நேற்று இரண்டு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்திற்குரிய துப்பாக்கிதாரியைத் தேடும் பணி இன்னும் நடந்து வருகிறது. ஆல்பைன் பகுதியில் வாங்கரட்டாவின் தென்கிழக்கே...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...