Newsதெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

தெற்கு ஆஸ்திரேலியாவில் $40 மில்லியன் செலவில் திறக்கவுள்ள புதிய Safari Resort

-

தெற்கு ஆஸ்திரேலியா தனது சுற்றுலா சலுகைகளை விரிவுபடுத்த 40 மில்லியன் டாலர் செலவில் ஆப்பிரிக்க கருப்பொருள் கொண்ட ஒரு புதிய Safari Resort இன்றை திறக்க உள்ளது.

Monarto Safari Park-ஆனது ‘ஆப்பிரிக்காவின் காட்டு பிரதேசத்தின்’ அனுபவங்களை பார்வையாளர்களுக்கு வழங்கும்.

Resort-இற்கு வருகை தரும் மக்கள் உண்மையான ஆப்பிரிக்க காடுகளின் Safari அனுபவங்களை பெறுவார்கள் என Resort நடத்துனர் Chris Tallent கூறினார்.

இந்த Resort பூங்காவின் சில பகுதிகளுக்கு பிரத்யேக அணுகலை வழங்குகிறது. இதனால் விருந்தினர்கள் ஆப்பிரிக்க வனவிலங்குகளைக் பார்வையிடமுடியும். 

நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தெற்கு ஆஸ்திரேலியாவை விடுமுறை இடமாக மாற்ற இந்த Resort உதவும் என்று Premier Peter Malinauskas கூறினார்.

நாளை இரவுக்கும் அடுத்த சில வாரங்களுக்கும் கிட்டத்தட்ட எல்லா அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என Resort தரப்பில் இருந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...