Cinemaகேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஈரானிய இயக்குனர்

கேன்ஸ் திரைப்பட விருது விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ஈரானிய இயக்குனர்

-

பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 13-ம் திகதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

திரைப்பட விழாவின் இறுதியில் சிறந்த இயக்குனருக்கான ‘Palm d’Or’ விருது ஈரானிய இயக்குனர் Zafar Panahi-க்கு வழங்கப்பட்டது. ஈரான் திரைப்பட இயக்குனர் ஒருவர் கேன்ஸ் திரைப்பட விழாவின் உயரிய விருதை வாங்குவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, ஈரான் இயக்குனருக்கு கேன்ஸ் திரைப்பட விருது வழங்கப்பட்டதற்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறையமைச்சர் ‘இது ஒரு விபத்து’ என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார்.

இந்நிலையில், பிரான்ஸ் அமைச்சரின் இந்தக் கருத்துக்கு ஈரான் அரசு கடும் அதிருப்தி தெரிவித்தது. மேலும் ஈரான் நாட்டுக்கான பிரான்ஸ் வெளியுறவு தூதரை நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Latest news

சீன இராணுவக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை

சீனாவின் இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் Richard Marles எச்சரித்துள்ளார். சீனாவின் விரைவான இராணுவக் கட்டமைப்பை எதிர்கொள்ள,...

விக்டோரியாவில் அதிகரித்துவரும் சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை

நேற்று மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு பாதசாரி பிற்பகல் 2 மணியளவில் நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, முறையாக அடையாளம் காணப்படாத ஒரு பாதசாரி கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முன்னதாக, மாநிலத்தின்...

விண்வெளியில் இருந்துவரும் விசித்திரமான ரேடியோ அலைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு வானியலாளர்கள் குழு, பால்வீதியின் மையத்திலிருந்து வரும் சில விசித்திரமான ரேடியோ சிக்னல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த "நீண்ட கால ரேடியோ டிரான்சிண்ட்கள்" அல்லது LPTகள்,...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய smart கண்ணாடிகள் பற்றி எச்சரிக்கை

பாதுகாப்பு மற்றும் தனியுரிமைக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கும் smart கண்ணாடிகள், இப்போது நாடு தழுவிய அளவில் கடுமையான ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த smart...

இந்தோனேசிய துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் இயற்கை சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் மேலும் சுமார் 8 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த ஐந்து...