NoticesObituaryமரண அறிவித்தல் - திருமதி விமலாதேவி

மரண அறிவித்தல் – திருமதி விமலாதேவி

-

சுன்னாகத்தை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா மெல்பேர்ணை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விமலாதேவி (மாலா) உதயகுமார் 30/05/2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் நாகேந்திரம் உதயகுமார் (உதயன் மாஸ்டர்) அன்பு மனைவியும், சுன்னாகத்தை சேர்ந்த காலம் சென்றவர்களான கனகசபை தங்கம்மா தம்பதிளின் அன்பு மகளும், திருக்கோணமலை காலம் சென்ற நாகேந்திரம்,பூமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிந்துயா,பிரவிந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், மல்லிகாதேவி,சந்திராதேவி,கருணாநிதி ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜீவகுமார்,வசந்தகுமார்,மதனகுமார்,காலம் சென்ற தட்சணகுமார், குசேலகுமார், நித்தியகுமார், தாவரஞ்சனி, நிர்மலனி ஆகியோரின் மைத்துனியும், எவலி, sage ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 08/06/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிமுதல் மதியம் 1 மணிவரை Bunurong Memorial Park 790 Frankston – Dandenong Road, Dandenong South Victoria 3175 இல் இடம் பெறும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நன்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு கணவர் உதயகுமார் +61466456906

Latest news

ஆஸ்திரேலியாவில் அறிமுகப்படுத்தப்படும் ஒரு புதிய சேவை

ஆஸ்திரேலியாவில் எங்கும் குறுஞ்செய்திகளை அனுப்ப Telstra செயற்கைக்கோளிலிருந்து மொபைல் வரை குறுஞ்செய்தி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. மொபைல் போன் கவரேஜ் உள்ள பகுதிகளில் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய...

ஆஸ்திரேலியாவில் அழகுசாதன ஊசிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்

நோயாளிகளின் பாதுகாப்பிற்காக, சுகாதார நிபுணர்களின் அழகுசாதன ஊசி தொழில் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆஸ்திரேலியா முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளி பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கும்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது அறிமுகமாகும் புதிய சட்டங்கள்

புதிய போராட்டக் கட்டுப்பாடுகள் மாணவர்களின் போராட்ட உரிமைகளை மீறுவதாகக் கூறி, ஆஸ்திரேலியா முழுவதும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தச் சட்டங்கள் தங்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாக...

உலகிலேயே அதிக புகார்களைக் கொண்ட கடற்கரைகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா அதன் அழகிய கடற்கரைகளுக்கு உலகப் புகழ் பெற்றிருந்தாலும், பல்வேறு தவறான காரணங்களுக்காக உலகில் அதிகம் புகார் செய்யப்படும் 20 கடற்கரைகளில் இதுவும் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. கூட்ட...

சிட்னியில் கத்திக்குத்து காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட உடல் – ஒருவர் கைது

சிட்னியின் உள் மேற்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, 32 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது...

சட்டவிரோத புகையிலை சந்தையை சுத்தம் செய்யுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை

சட்டவிரோத புகையிலை கறுப்புச் சந்தை தெருக்களில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகக் கூறி, அதை சுத்தம் செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் என்று NSW பிரதமர்...