Sydneyசிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

சிட்னியில் எரியும் வீட்டிலிருந்து கனப்பொழுதில் உயிர் தப்பிய இரு நபர்கள்

-

சிட்னியின் வடமேற்கில் உள்ள தங்கள் எரியும் வீட்டிலிருந்து கூரை இடிந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இரு நபர்கள் வீட்டிலிருந்து தப்பித்துள்ளனர்.

அந்த நொடிப்பொழுதில் எடுத்த முடிவு அவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

இரவு 10.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்ட பின்னர், தீயணைப்பு வீரர்கள் கேமரன் அவென்யூவிற்கு விரைந்தனர்.

வீடு தீப்பற்றிய சமயத்தில் இரண்டாவது மாடி படுக்கையறை ஜன்னலிலிருந்து குதித்துவிட்டு, Joe-உம் Fua-உம் வீட்டிலிருந்து ஓடியுள்ளனர். Fua மூச்சு விட முடியாமல் விழித்ததாகவும், தன் நண்பனை அழைத்ததாகவும் Joe கூறினார்.

அவர்களின் சக வீட்டுக்காரர் Sumit கீழே உள்ள மரக்கட்டைக்கு நெருப்பை மூட்டியுள்ளார். அவர் அதை சரியாக மூடிவிட்டதாகவும், அது சாதாரணமாக எரிந்து கொண்டிருந்ததாகவும் அவர்கள் கூறினார். எனினும் இதிலிருந்து தான் தீ பரவியிருக்ககூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

கடந்த குளிர்காலத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அவசர சேவைகள் அமைச்சர் Johad Dib தெரிவித்ததோடு மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...