Tasmaniaடாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

டாஸ்மேனியாவில் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட உடல்

-

டாஸ்மேனியாவில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

greater Hobart-இல் உள்ள Percy தெருவில் இன்று காலை கழிவு ஒப்பந்ததாரரால் (garbage contractor) கண்டெடுக்கப்பட்ட உடல் 45 வயதுடைய ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. முதலில் அவர் அதை ஒரு பொம்மை என்றே நினைத்ததாகவும், பின்னரே அது ஒரு நபருடைய உடல் என்றும் புரிந்துகொண்டதாக கழிவு ஒப்பந்ததாரர் தெரிவித்தார்.

மரணம் நிகழ்ந்த விதம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டாஸ்மேனியா காவல்துறை துப்பறியும் ஆய்வாளர் டேவிட் கில் தெரிவித்தார்.

பெயர் வெளியிடப்படாத இந்த 45 வயது நபர் பல மாதங்களாக அவருடைய வீட்டில் வசிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த நபரை அவரது குடும்பத்தினர் கடைசியாக சனிக்கிழமை பார்த்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டபோது எந்த காயங்களும் இல்லை என்றாலும், இன்று பிரேத பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு முதல் திங்கள் காலை வரை Percy தெரு பகுதியைச் சுற்றியுள்ள ஏதேனும் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல்கள் தெரிந்தால் காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...