Perthபெர்த் முழுவதும் கசிந்த கழிவுநீர் - சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

பெர்த் முழுவதும் கசிந்த கழிவுநீர் – சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பம்

-

பெர்த்தின் தெற்கில் உள்ள பல புறநகர்ப் பகுதிகளில் ஒரு பெரிய கழிவுநீர்க் கசிவைத் தொடர்ந்து சுத்தம் செய்யும் பணி தொடங்கியுள்ளது .

ஸ்பியர்வுட்டில் முதல் குழாய் வெடித்து ஐந்து நாட்கள் ஆகின்றன. இன்னும் சரிசெய்யப்படாததால் குடியிருப்பாளர்கள் கழிவுகளுக்கு மத்தியில் வசிக்கின்றனர்.

வெள்ளிக்கிழமை ஹாமில்டன் சாலையில் ஒரு குழாய் வெடித்ததில் ஒரு குளம் ஒரு கழிவுநீர் குட்டையாக மாறியதை அடுத்து, ஸ்பியர்வுட்டின் வாட்சோனியா பூங்காவில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகிறன.

துர்நாற்றம் தாங்க முடியாமல் மிகவும் மோசமாக இருப்பதுடன், வெளியே கூட கால் வைக்க முடியாத நிலை உள்ளதாக அருகில் உள்ள குடியிருப்பாளர்கள் ஊடங்களுக்கு தெரிவித்தனர்.

எனினும் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெறுவதாக நீர் வழங்கல் கழகம் கூறுகிறது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...