Newsபுலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியிட்ட ஆஸ்திரேலியா

-

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், தொழிலாளர்கள் பற்றாக்குறையை தவிர்க்க, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது.

இதற்காக 20 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து மாநில முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கம், புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு வேலை தேட உதவுவதற்காக மேலும்14 மில்லியன் டொலர் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட குயின்ஸ்லாந்து மாநில அரசாங்கத்தின் பத்தாண்டு பணியாளர் திட்டத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி கன்பராவில் தொடங்கும் வேலை வாய்ப்பு மற்றும் திறன் மாநாட்டில் தனது திட்டத்தை முன்வைக்க மாநில முதல்வர் தயாராகி வருகிறார்.

மாநில அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, 2025 வரையிலான காலகட்டத்தில் குயின்ஸ்லாந்தின் வேலைகள் சுமார் 280,000 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குயின்ஸ்லாந்து பொருளாதாரத்தில் தொழிலாளர்களை விட தற்போது அதிக வேலை வாய்ப்புகள் இருப்பதாக மாநில பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மற்றொரு திட்டம் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சர்வதேச மாணவர்கள் வேலை தேடுவதற்கு $5.6 மில்லியன் ஒதுக்கும்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...