Newsஇலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய ஏற்பட வாய்ப்பு

இலங்கையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் பாரிய ஏற்பட வாய்ப்பு

-

அமெரிக்க டொலரின் கொள்வனவு 300 ரூபாவாக குறைவடையும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF), ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் இருந்து பெறப்படும் டொலர் மற்றும் நிதி அதிகரிப்பால், இந்த மாற்றம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஒதுக்கீடு (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவின் வேலைவாய்ப்புத் திட்டத்தில் Generative AI எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும்?

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக, நாம் பணிபுரியும் முறையை மேம்படுத்துவதற்கு Generative AI உதவுகிறது என்பது தெரியவந்துள்ளது. Jobs and Skills Australia நடத்திய ஆய்வில், வணிகங்கள்,...

சீனாவின் வெற்றி கொண்டாட்டம் குறித்து டிரம்ப் கருத்து

சீனாவின் 80வது வெற்றி தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்காவிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்வதாக அமெரிக்க அதிபர்...

2025-26 நிதியாண்டில் அழைத்து வரப்படும் நிரந்தர குடியேறிகள்

2025-26 நிதியாண்டில் 185,000 நிரந்தர குடியிருப்பாளர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்று உள்துறை அமைச்சர் Tony Burke உறுதிப்படுத்தியுள்ளார். குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தப்...

பிரபலமான குழந்தைகள் சாதனம் ஒன்றை பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவிப்பு

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), பிரபலமான குழந்தை பூஸ்டர் இருக்கை தயாரிப்பிற்கு அவசரகால திரும்பப் பெறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மே 1...

சிட்னி மற்றும் மெல்பேர்ணில் ஆஸ்துமா நோயாளிகள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள்

சிட்னி மற்றும் மெல்பேர்ண் உட்பட கிழக்கு ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதியில் செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம்...