Newsபங்களாதேஷின் விமானப்படை விமானம் பாடசாலை மீது விழுந்து விபத்து

பங்களாதேஷின் விமானப்படை விமானம் பாடசாலை மீது விழுந்து விபத்து

-

பங்களாதேஷின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம், டாக்காவில் உள்ள பாடசாலையில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் பயிற்சிப் பெற்றுக்கொண்டிருந்த போது, அந்நாட்டு, விமானப்படையின் F-7 BGI விமானம் பாடசாலையில் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த ஜெட் விமானம் மோதியதில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஏர் இந்தியா விமானம் மோதியதில் 241 பயணிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் கொல்லப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...