Newsசீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலி - 33 பேரை...

சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 10 பேர் பலி – 33 பேரை காணவில்லை

-

வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 33 பேர் காணாமல் போயுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

காணாமல் போனவர்களை மீட்க அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

குவாங்டாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஏழு பேரும் இறந்துவிட்டதாக சிசிடிவி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையில், பெய்ஜிங் பொருளாதார திட்டமிடல் ஆணையம் கன்சு மாகாணத்தில் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக 100 மில்லியன் யுவான் (US$21.3 மில்லியன்) ஒதுக்கியுள்ளது.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...