Newsஅரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

-

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் பகிரங்கமாகியுள்ளன.

அதற்குக் காரணம் ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் இன்னும் பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ளன.

மேலும் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 02 பாடசாலை செமஸ்டர்கள் இந்த நாட்டிற்கு வந்த அவர் மெல்பேர்னில் உள்ள Geelong Church of England Grammar பாடசாலையில் கல்வி பயின்றார்.

வேல்ஸ் இளவரசராக ஆன பிறகும் அவர் பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நோக்கி எடுக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கை

1996 ஆம் ஆண்டு Port Arthur படுகொலைக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஆயுதங்களை திரும்பப் பெறும் திட்டம், Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர்...

Bondi கடற்கரை தாக்குதலுக்கு தனது இரங்கலைத் தெரிவித்தார் டொனால்ட் டிரம்ப்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியர்கள் அதிர்ச்சியில் நிற்கும் வேளையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது அன்பையும் பிரார்த்தனையையும்...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

விக்டோரியன் குழந்தைகள் ஆணையத்தின் புதிய தலைவர்

விக்டோரியன் குழந்தைகள் மற்றும் இளைஞர் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக Tracy Beaton நியமிக்கப்பட்டுள்ளார். குழந்தைகள் நலத் துறையில் பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட Beaton,...

ஆங்கில மொழிப் பிரச்சினையால் ஆபத்தில் உள்ள நியூசிலாந்து பொதுப் போக்குவரத்து

புலம்பெயர்ந்த பேருந்து ஓட்டுநர்களுக்கான ஆங்கில மொழித் தேவைகளைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நியூசிலாந்தின் குடிவரவு அமைச்சர் நிராகரித்துள்ளார். தற்போதைய ஆங்கில மொழித் தரத்தை மாற்றும் திட்டம்...

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம் மீது சைபர் தாக்குதல்

சிட்னி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் குறியீட்டு நூலகத்தை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதில், ஆயிரக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் அணுகியுள்ளனர். செப்டம்பர் 4, 2018 நிலவரப்படி...