Newsஅரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

-

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் பகிரங்கமாகியுள்ளன.

அதற்குக் காரணம் ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் இன்னும் பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ளன.

மேலும் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 02 பாடசாலை செமஸ்டர்கள் இந்த நாட்டிற்கு வந்த அவர் மெல்பேர்னில் உள்ள Geelong Church of England Grammar பாடசாலையில் கல்வி பயின்றார்.

வேல்ஸ் இளவரசராக ஆன பிறகும் அவர் பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...