Newsஅரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்து வெளிவரும் தகவல்

-

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அரச குடும்பத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு குறித்த பல தகவல்கள் பகிரங்கமாகியுள்ளன.

அதற்குக் காரணம் ஆஸ்திரேலியா உட்பட 15 நாடுகள் இன்னும் பிரித்தானிய மகுடத்தின் கீழ் உள்ளன.

மேலும் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூட்டப்பட்ட மன்னர் மூன்றாம் சார்லஸ் பற்றிய சமீபத்திய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1966ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் படித்தவர் என்பது சிலருக்குத் தெரியாது. மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 02 பாடசாலை செமஸ்டர்கள் இந்த நாட்டிற்கு வந்த அவர் மெல்பேர்னில் உள்ள Geelong Church of England Grammar பாடசாலையில் கல்வி பயின்றார்.

வேல்ஸ் இளவரசராக ஆன பிறகும் அவர் பலமுறை ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார்.

Latest news

2023ல் மோசடியால் 2.7 பில்லியன் டாலர்களை இழந்துள்ள ஆஸ்திரேலியர்கள்

2023 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியர்கள் 2.7 பில்லியன் டாலர் மோசடியால் இழந்துள்ளனர் என்று நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பின் சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் 600,000...

அதிகரித்துவரும் புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயின் அபாயத்தை...

சமந்தாவை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது விக்டோரியா காவல்துறை

விக்டோரியா மாநிலத்தில் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டு காரில் சென்ற பெண் காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சமந்தா என அடையாளம் காணப்பட்ட பெண்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

சாதனை விலைக்கு ஏலம் போன டைட்டானிக் கப்பலில் இருந்த மிகப் பெரிய பணக்காரரின் கைக்கடிகாரம்

புகழ்பெற்ற டைட்டானிக் கப்பலில் பயணித்த செல்வந்தரின் கைக்கடிகாரம் மற்றும் கப்பலின் பேண்ட் மாஸ்டரின் வயலின் பை ஆகியவை இங்கிலாந்தில் நடந்த பொது ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலில்...

அவசர அமைச்சரவை கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். குடும்ப வன்முறைக்கு எதிராக செயற்படுமாறு நேற்றைய போராட்டத்தின் போது கிடைக்கப்பெற்ற...