Newsஇந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

-

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான இருதரப்பு வைக்க ஒப்பந்தம் உருவாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை ‘dead economy’ (உயிரற்ற பொருளாதாரம்) என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த அவர், இந்தியா ‘அருமையான வாய்ப்புகள்’ கொண்ட நாடு என புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்தில் சுரங்க தொழில் மற்றும் இந்தியாவிற்கு யுரேனியன் ஏற்றுமதி ஆகியவற்றில் அதானி குழுமத்தின் முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2030-க்குள் இந்தியாவில் 900 மில்லியன் நடுத்தர வர்க்க மக்கள் உருவாகும் எனபதால், உயர்தர உணவுப் பொருட்கள் மற்றும் மது ஆகியவற்றிற்கு தேவை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிடம் அதிகமாக உள்ள கனிமங்கள் மற்றும் Rare Earths வளங்கள், இந்தியாவிற்கு தேவைப்படும். அதனால், இந்தியாவுடன் இணைந்து விநியோக சங்கிலியை மேம்படுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயிலுடன் Zoom வழியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் CECA ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...