Newsஇந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

-

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான இருதரப்பு வைக்க ஒப்பந்தம் உருவாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை ‘dead economy’ (உயிரற்ற பொருளாதாரம்) என ட்ரம்ப் விமர்சித்ததற்கு பதிலளித்த அவர், இந்தியா ‘அருமையான வாய்ப்புகள்’ கொண்ட நாடு என புகழ்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்தில் சுரங்க தொழில் மற்றும் இந்தியாவிற்கு யுரேனியன் ஏற்றுமதி ஆகியவற்றில் அதானி குழுமத்தின் முதலீடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

2030-க்குள் இந்தியாவில் 900 மில்லியன் நடுத்தர வர்க்க மக்கள் உருவாகும் எனபதால், உயர்தர உணவுப் பொருட்கள் மற்றும் மது ஆகியவற்றிற்கு தேவை அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவிடம் அதிகமாக உள்ள கனிமங்கள் மற்றும் Rare Earths வளங்கள், இந்தியாவிற்கு தேவைப்படும். அதனால், இந்தியாவுடன் இணைந்து விநியோக சங்கிலியை மேம்படுத்த அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயிலுடன் Zoom வழியாக பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், விரைவில் CECA ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...