Breaking News22ஆம் திகதி விடுமுறையை விரும்பாத ஆஸ்திரேலியர்கள்

22ஆம் திகதி விடுமுறையை விரும்பாத ஆஸ்திரேலியர்கள்

-

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையடுத்து எதிர்வரும் 22ஆம் தேதியை பொது விடுமுறையாக அரசாங்கம் திடீரென அறிவித்திருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கடைகள் திறக்கும் நேரம் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பாக இதுவரை உரிய விளக்கம் கிடைக்கப்பெறவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, அந்தந்த விடுமுறை நாளில் கடைகள் திறக்கப்படுமா இல்லையா என்பது குறித்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் சில்லறை வர்த்தக கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.

இதற்கிடையில், விடுமுறையை அறிவிப்பது என்பது உண்மைகளை ஆராய்ந்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடிய பின்னரே எடுக்கப்பட்ட முடிவு என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார்.

ஆஸ்திரேலியாவின் அரச தலைவரின் மரணம் மற்றும் புதிய அரச தலைவர் நியமனத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...