Newsநோபல் பரிசு வேண்டுமெனில் காஸா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் -...

நோபல் பரிசு வேண்டுமெனில் காஸா போரை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி

-

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வேண்டுமென்றால், காஸா போரை நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில், “ஐ.நா. சபை பொதுக்கூட்டத்தில் காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமென ட்ரம்ப் வலியுறுத்தினார்.

காஸா மீதான போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பால் அழுத்தம் தர முடியும்.

காஸா மீது போரை நடத்துவதற்கு அமெரிக்கா ஆயுதங்களையும், உபகரணங்களையும் வழங்குகிறது. அமெரிக்காவுக்கு மட்டுமே காஸா போரை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றல் உள்ளது.

ஏற்கனவே ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கும் ட்ரம்ப், காஸா போரை நிறுத்த வேண்டும். காஸா போரை நிறுத்தினால் மட்டுமே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும்.” என மேலும் தெரிவித்தார்.

Latest news

புகைபிடிக்காத குழந்தைகளை வளர்ப்பதற்கான ஒரு புதிய திட்டம்

ஆஸ்திரேலிய அரசாங்கம், இளம் குழந்தைகளுக்கு நிக்கோடின் மற்றும் புகையிலை பொருட்கள் பற்றிய துல்லியமான அறிவை வழங்குவதற்கும், சகாக்கள் மற்றும் வணிக அழுத்தத்தை சமாளிக்கும் திறன்களைப் பயிற்றுவிப்பதற்கும்...

ஐ.நா.வில் அல்பானீஸ் கூறிய முக்கியமான செய்தி

செப்டம்பர் 21, 2025 முதல் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது. ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை...

மறைந்துள்ள பாலியல் வன்கொடுமை செய்பவரின் அடையாளத்தை வெளிப்படுத்தும் நவீன DNA தொழில்நுட்பம்

"Night Stalker" என்று அழைக்கப்படும் ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பல தசாப்தங்களாக 18 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். 1991 மற்றும் 1993 க்கு...

விரைவில் தண்ணீர் தீர்ந்து போகும் ஆஸ்திரேலிய மாநிலம்

வரும் ஆண்டுகளில் கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட உலகளாவிய பகுதிகளில் தெற்கு ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த...

விரைவில் தண்ணீர் தீர்ந்து போகும் ஆஸ்திரேலிய மாநிலம்

வரும் ஆண்டுகளில் கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறையை சந்திக்கும் என்று கணிக்கப்பட்ட உலகளாவிய பகுதிகளில் தெற்கு ஆஸ்திரேலியாவும் ஒன்று என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த...

இன்று முதல் தள்ளுபடி செய்யப்படும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களின் மாணவர் கடன்கள்

மாணவர் கடன்கள் உள்ள 3 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களுக்கு இன்று முதல் புதிய நிவாரணம் வழங்கப்படும். HECS மற்றும் HELP கல்வி கடன் திட்டங்களின் கீழ் கடன்களை...