NewsOptus இலிருந்து திருடப்பட்ட தரவு பகிரங்க விற்பனைக்கு..!

Optus இலிருந்து திருடப்பட்ட தரவு பகிரங்க விற்பனைக்கு..!

-

Optus மீதான பாரிய இணையத் தாக்குதலைத் தொடர்ந்து, dark web மற்றும் இணைய forum தொடர்பில் கவனம் செலுத்த ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்குக் காரணம் திருடப்பட்ட தரவுகள் சில இணைய மன்றங்கள் மூலம் விற்கப்படுவதாக வந்த செய்திகள்தான்.

மின்னஞ்சல் முகவரிகள் – பிறந்தநாள் – தனிப்பட்ட பெயர்கள் – தொலைபேசி எண்கள் – விமான உரிம எண்கள் மற்றும் ஓட்டுநர் உரிம எண்கள் இப்படி விற்கப்படும்.

இருப்பினும், Optus இது வரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, திருடப்பட்ட தகவல்களை வாங்குவது அபராதம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் குற்றமாகும்.

பல இணைய பாதுகாப்பு நிறுவனங்கள் திருடப்பட்ட தரவுகள் ஆன்லைன் மன்றங்கள் மூலம் விற்கப்படுவதை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் அவை Optus நிறுவனத்திடம் இருந்து திருடப்பட்டதா என்பதை Optus தெளிவாக தெரிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...