Newsசட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

சட்டவிரோத குடியேறிகள் தானாக வெளியேறினால் சன்மானம்

-

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியேற்ற சட்டத்தை கடுமையாக்கி வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்போரை வெளியேற்ற நுாதன திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

இத்திட்டத்தின் படி, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள், தாங்களாக முன்வந்து வெளியேறினால் 3000 டொலரும் தாய் நாட்டுக்குச் செல்ல இலவச விமான டிக்கெட்டும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதற்காக அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்புத் துறை உருவாக்கியுள்ள செயலியில், இந்தாண்டு இறுதிக்குள் பதிவு செய்ய வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

மசாஜ் சலூனில் விசித்திரமாக நடந்து கொண்ட ஒருவர் பணிநீக்கம்

குயின்ஸ்லாந்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால்களில் உள்ள மசாஜ் சென்டர்களில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மீது போலீசார் வழக்குப்...

போலி ரேபிஸ் தடுப்பூசிகள் பற்றி எச்சரிக்கை

Abhayrab எனப்படும் ரேபிஸ் தடுப்பூசியின் போலித் தொகுதிகள் நவம்பர் 1, 2023 முதல் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளதை ஆஸ்திரேலிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (ATAGI) உறுதிப்படுத்தியுள்ளது. இந்த...

Bondi பயங்கரவாதத் தாக்குதலின் நாயகர்களைத் தேடி சிறப்பு கௌரவ விருதுகள்

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட மாவீரர்களுக்கு சிறப்பு மரியாதைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அறிவித்தார். நேற்று காலை கான்பெராவில் ஊடகங்களுக்குப் பேசிய அல்பானீஸ், புதிய சிறப்பு...

சந்திரனில் அணு மின் நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள ரஷ்யா

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் சந்திரனில் அணு மின் நிலையமொன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த இலட்சியத் திட்டம், சந்திர விண்வெளித் திட்டத்திற்கும் சீனாவுடன்...

விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் கடைகள் திறக்கும் நேரம்

நீங்கள் பொருட்கள் வாங்க வேண்டிய இடங்கள், அடுத்த சில நாட்களில் திறந்திருக்கும் திகதிகள் மற்றும் நேரங்களை நாங்கள் உங்களுக்குத் தெரிவித்துள்ளோம். கிறிஸ்துமஸ் தினம், Boxing தினம் மற்றும்...

ஊடகங்களுக்கு வெளியான மெல்பேர்ண் சுற்றுலாப் பயணியைத் தாக்கிய சந்தேக நபர்களின் புகைப்படங்கள்

மெல்பேர்ணில் சுற்றுலாப் பயணி ஒருவரைத் தாக்கி கொள்ளையடித்த நான்கு பேர் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம் மெல்பேர்ணின் செயிண்ட் கில்டா விரிகுடா அருகே ஒரு...