Newsமெல்போர்னில் 580 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மூடல்!

மெல்போர்னில் 580 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையம் மூடல்!

-

580 மில்லியன் டொலர் செலவில் மெல்போர்னின் வடக்கில் கட்டப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை அடுத்த வாரம் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதே இதற்குக் காரணம்.

கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 2168 பேர் இந்த இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அனைத்து விக்டோரியா மக்களுக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடிந்ததாக மாநில அரசு அறிவிக்கிறது.

கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் விக்டோரியா மாநில அரசுக்கு இந்த மூடல் மற்றொரு வெற்றி என்று மாநில அரசு தெரிவிக்கிறது.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...