Newsசிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

சிட்னி நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

-

சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் கிடந்த சடலம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெயியாகியுள்ளது.

பரபரப்பான சிட்னி நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறந்து கிடந்த நபர் இரண்டு நாட்களுக்குப் பிறகு டேஷ் கமராவை சோதித்த போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை பிற்பகல் நகரின் தென்மேற்கில் உள்ள காம்ப்பெல்டவுன் அருகே உள்ள ஹியூம் நெடுஞ்சாலையில் டேவிட் ஹோவர்டின் என்ற நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை அந்த வீதியில் பயணித்த குறித்த நபர் உயிரிழந்துள்ளார். எனினும் கடந்த இரண்டு நாட்களாக ஒருவரும் அவரை குறித்து கண்டுக்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.

கமராவில் சோதனையிட்ட போது அவரது வாகனம் ஏதோ மிருகத்தின் மீது மோதியுள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும் அவரது மரணத்திற்கான காரணம் கண்டுபிடிப்பதற்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Latest news

No Fly List-இல் மேலும் 36 நாடுகளை சேர்த்துள்ள டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட உள் ஆவணம், "பறக்க தடை பட்டியலில்" (No Fly List) 36 நாடுகளைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது. விமானப் பயணம் தடைசெய்யப்பட்ட...

ஆண்களை விட அதிக அளவில் ஸ்டீராய்டுகளை எடுத்துக்கொள்ளும் ஆஸ்திரேலிய பெண்கள்

ஆஸ்திரேலியாவில் பெண் உடற்கட்டமைப்பாளர்களால் ஸ்டீராய்டுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண் உடற்கட்டமைப்பாளர்களால் தசையை வளர்க்க உடற்கட்டமைப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அவை இப்போது பெண்கள் மத்தியிலும்...

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதம் 

கனடாவின், பிரம்ப்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டதை கனேடிய தமிழர் தேசிய அவை கண்டித்துள்ளது.  அறிக்கையொன்றினூடாக இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, தமிழ் இனப்படுகொலை...