Newsஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து - பொது மக்களுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம் கொசுக்கள் வளர அனுமதிப்பதாகவும், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயத்தை அதிகப்படுத்துவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

எதிர்வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா முழுவதும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எச்சரிக்கைகள் உள்ளன.

அடைமழை மற்றும் வெள்ளத்தால் கொசுத்தொல்லை அதிகரிப்பதே இதற்கு காரணமாகும்்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 31 பேர் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டதுடன் அவர்களில் 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றி போன்ற விலங்குகளை கையாள்பவர்கள் இதில் அதிக கவனம் செலுத்தி தடுப்பூசி போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறை மக்களுக்கு அறிவுறுத்துகிறது.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...