Newsஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து தொடர்ந்து அச்சுறுத்தும் வெள்ளம்!

-

ஆஸ்திரேலியாவில் மூன்றாவது வாரமாக வெள்ள நெருக்கடி நிலை தொடர்கிறது.

கிழக்குப் பகுதியில் தொடர்ந்து கனத்த மழை பெய்கிறது. வரும் வாரமும் மழை தொடரும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஏற்படும் வெள்ளத்தால் அணைக்கட்டுகள் உடையலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales), விக்டோரியா (Victoria) ஆகியவற்றில் உள்ள பல்லாயிரக்கணக்கான வீடுகளும் பண்ணைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த ஆண்டுமட்டும் ஆஸ்திரேலியாவில் நான்கு முறை வெள்ள நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இம்முறைமட்டும் வெள்ளம் குறித்து 200க்கும் மேற்பட்ட முறை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளில் வாகனத்தைச் செலுத்துவதைத் தவிர்க்கும்படி குடியிருப்பாளர்களிடம் அவசரநிலைக் குழுக்கள் கேட்டுக்கொண்டுள்ளன.

வெள்ள நிவாரண நிதிக்காக 370 மில்லியன் டொலர் ஒதுக்கப்படும் என ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Latest news

Exmouth கடற்கரையில் அதிகரித்துவரும் ஆபத்தான கடல் உயிரினங்களின் தாக்கம்

Exmouth கடற்கரையில் ஆபத்தான கடல் உயிரினங்களைப் பார்ப்பதும் அவற்றுடன் தொடர்பு கொள்வதும் அதிகரித்து வருவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தெற்கு குளிர்காலத்தில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் வடக்கு நோக்கிச்...

விபத்துக்குள்ளான Air India விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

Air India விமானத்தின் விமானத் தரவுப் பதிவுக் கருவி அல்லது கருப்புப் பெட்டியை இந்திய புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு கூரையில் அது...

சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை செலுத்தும் விக்டோரியா போக்குவரத்துத் துறை

இந்த வார தொடக்கத்தில் Princes Freeway-இல் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஒரு சம்பவத்தில் சேதமடைந்த வாகனங்களுக்கான பழுதுபார்க்கும் கட்டணங்களை விக்டோரியாவின் போக்குவரத்துத் துறை செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

வறட்சியை எதிர்கொள்ளும் விக்டோரிய விவசாயிகளுக்கு தொல்லை கொடுக்கும் கங்காரு

விக்டோரியாவில் வறட்சி நிலவும் நிலையில், கங்காருக்கள் மேய்ச்சல் நிலங்களில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. கங்காரு கட்டுப்பாட்டு அனுமதி செயல்முறை ஒரு வாரத்திற்கும் குறைவாகக் குறைக்கப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா...

போதைப்பொருள் கடத்தல் கும்பலில் ஈடுபட்ட பெண்ணுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

2022 ஆம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர வடக்குப் பகுதிக்கு 132 கிராம் methylamphetamine- கடத்தியதற்காக 47 வயது பெண்ணுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Merlou...