Breaking Newsஆஸ்திரேலியாவில் புதிதாக 30 லட்சம் நிரந்தர குடியிருப்பாளர்கள்

ஆஸ்திரேலியாவில் புதிதாக 30 லட்சம் நிரந்தர குடியிருப்பாளர்கள்

-

ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் 08 வருடங்களில் நிரந்தரமாக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை சுமார் 30 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் படி, ஒரு வருடத்தில் ஆஸ்திரேலியாவிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் மொத்த குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 235,000 ஐ தாண்டும்.

ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, சமீபத்திய புள்ளிவிவர அறிக்கைகள் ஆண்டுதோறும் சுமார் 365,000 புதிய மக்கள்தொகை வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகக் காட்டுகின்றன.

கடந்த மார்ச் 31ஆம் திகதி நிலவரப்படி ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை இரண்டு கோடியே 58 லட்சத்து 90 ஆயிரத்து 773 ஆக பதிவாகியுள்ளது.

Latest news

யாழ்ப்பாணத்தில் தாயைக் கொன்றுவிட்டு “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்

யாழ். தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ள நிலையில், தாயை தானே கொலை...

உலகிலேயே அதிக நேரம் தூங்குபவர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது

மனித தூக்கம் தொடர்பாக ஒரு அமெரிக்க ஆராய்ச்சி குழு நடத்திய ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது,...

39 ஆண்டுகளுக்குப் பிறகு மாறும் ஆஸ்திரேலியர்களின் விருப்பமான பயண இலக்கு

ஆஸ்திரேலியர்கள் பார்வையிட மிகவும் பிரபலமான 10 நாடுகள் பெயரிடப்பட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மக்கள் தொகை மற்றும் புள்ளியியல் பணியகம் சமீபத்தில் அறிக்கையை...

வீட்டுச் செலவுகளைப் பொறுத்தவரை விக்டோரியாவை விட 5 மாநிலங்கள் முன்னிலை

ஆஸ்திரேலியர்களின் வீட்டுச் செலவு மேலும் 2.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு முழுவதும் 4 முக்கிய வகைகளின் கீழ் அவுஸ்திரேலியர்களின் உள்நாட்டுச் செலவு அதிகரித்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி,...

விக்டோரியன் குடும்பங்களுக்கு $400 மானியம் வழங்க முடிவு

2024ஆம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என விக்டோரியா பிரதமர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 700,000 ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு...

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயால் கட்டுப்படுத்தக்கூடிய நோய்கள் என்னென்ன தெரியுமா?

ஹார்வர்டு விஞ்ஞானிகளின் புதிய ஆய்வின்படி, தினமும் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தினால், டிமென்ஷியாவால் இறக்கும் அபாயத்தைக் குறைக்கலாம். இந்த ஆய்வு 28 வயதுக்கு மேற்பட்ட 92,000...