Newsமெல்போர்ன் வீதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

மெல்போர்ன் வீதிகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

-

மெல்போர்ன் பெருநகரப் பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் சமீபகாலமாக போக்குவரத்து நெரிசல் கணிசமாக அதிகரித்துள்ளது.

மாற்றுப் பாதைகள் இல்லாத பட்சத்தில் சில சமயங்களில் 03 கிலோமீற்றர் தூரம் பயணிக்க ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாகும் என அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்நிலையால் பலர் தனியார் வாகனங்களின் பாவனையை குறைத்து பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த ஆசைப்படுகின்றனர்.

சில சமூகங்கள் தங்கள் சொந்த சிறிய போக்குவரத்து சேவைகளையும் தொடங்கியுள்ளன.

அடுத்த தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான பணிகளில் ஒன்றாக மெல்போர்னுக்கு வெளியே உள்ள பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய மாநிலத்தில் போக்குவரத்துச் சட்டங்களில் புதிய மாற்றம்

ஜூலை 13 முதல் ஆஸ்திரேலிய மாநிலம் ஒன்றில் புதிய போக்குவரத்துச் சட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மின்-ஸ்கூட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. மேலும் மிதிவண்டி அல்லது மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுபவர்களுக்கு...

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...

HIV நோயாளிகள் இறக்கும் அபாயத்தில் – ட்ரம்ப்பே காரணம்

உலகளாவிய HIV தடுப்பு நடவடிக்கைக்கான நிதியை அமெரிக்கா நிறுத்தியதால், 2029 ஆம் ஆண்டுக்குள் HIV தொடர்பான இறப்புகள் மில்லியன் கணக்கில் அதிகரிக்கும் என்று ஐக்கிய நாடுகள்...

ஆஸ்திரேலியா வரும் ஆசிய சுற்றுலாப் பயணிகள் குடிபோதையில் நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

சர்வதேச விமானங்களில் ஆஸ்திரேலியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்கள் மது அருந்திவிட்டு ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாகவும் ஆஸ்திரேலிய எல்லைப் படை தெரிவித்துள்ளது. பல...

பிளாஸ்டிக் பொருட்களில் 4,200 ரசாயனங்களை தடை செய்ய கோரிக்கை

மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் பயன்படுத்தப்படும் 4,200க்கும் மேற்பட்ட ரசாயனங்களை தடை செய்ய விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஒரு...