Newsஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

-

ஆஸ்திரேலியாவின் – கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காணாமல் போன 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனால், பெண் மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்பராவின் புறநகரில் உள்ள யெராபி குளத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குழு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கொலையா, தற்கொலையா-விபத்தா என்பது இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...