Newsஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

ஆஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தை 3 இந்தியர்கள் சடலமாக மீட்பு

-

ஆஸ்திரேலியாவின் – கென்பரா நகரில் உள்ள ஏரிக்கு அருகில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் காணாமல் போயிருந்த நிலையில், 3 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காணாமல் போன 8 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனால், பெண் மற்றும் அவரது குழந்தைகள் இருவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கென்பராவின் புறநகரில் உள்ள யெராபி குளத்தில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குழு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது கொலையா, தற்கொலையா-விபத்தா என்பது இன்னும் தெளிவாக வெளிவரவில்லை.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...