Newsதனுஷ்க தொடர்பில் கென்பராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அறிக்கை பெற நடவடிக்கை

தனுஷ்க தொடர்பில் கென்பராவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக அறிக்கை பெற நடவடிக்கை

-

ஆஸ்திரேலியா சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் அறிக்கையை கன்பராவில் உள்ள இலங்கை தூதரகத்தின் ஊடாக விரைவில் பெற்றுக்கொள்ள விளையாட்டு அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக விளையாட்டு அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

சிட்னியில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் தலைவரை தொடர்பு கொண்டு தனுஷ்கவின் உடல்நிலை குறித்து கேட்டறிந்ததாகவும், அவரை நேரில் சந்தித்ததன் பின்னர் அவரைப் பற்றிய முழுமையான அறிக்கையை வழங்குமாறு இலங்கை தூதரகத் தலைவருக்கு அமைச்சு அறிவித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

தனுஷ்க குணதிலக்கவுடன் உயர்ஸ்தானிகராலயம் நெருங்கிய தொடர்பை பேணி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest news

நியூ சவுத் வேல்ஸில் தங்கையை கத்தியால் குத்திய சகோதரி

10 வயது சிறுமி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி, 17 வயதுடைய சந்தேகநபர்...

$1.3 பில்லியன் லாட்டரியை வென்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடியேறியவர் அமெரிக்காவில் $1.3 பில்லியன் பவர்பால் லாட்டரியை வென்றுள்ளார். லாவோஸில் இருந்து குடியேறியவர், எட்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருகிறார், கடந்த வாரம்...

ஆஸ்திரேலியாவில் ஜூன் 2 முதல் தொடங்கும் புதிய விசா திட்டம்

ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa பதிவு ஜூன் 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பசிபிக் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...

தெருவை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ள மெல்போர்ன் கவுன்சில்

மெல்போர்ன் கவுன்சில் சாலைகளை சுத்தம் செய்வதை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மெல்போர்னின் யர்ரா நகர மக்கள் கூறுகையில், அப்பகுதியின் சாலைகளை யார் பராமரிக்க வேண்டும் என்பதில் கவுன்சிலுக்கும்...

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கையில் நியூ சவுத் வேல்ஸிற்கு முதலிடம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களில் பெரும்பாலானோர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. NRMA தரவுகளின்படி, கடந்த சில மாதங்களில் நியூ சவுத்...