Newsஆஸ்திரேலியாவில் கோர விபத்து - பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த இலங்கை இளைஞன்

-

நியூ சவுத் வேல்ஸில் இடம்பெற்ற வாகன விபத்தில் 17 வயதுடைய இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெல்வின் விஜேவீர என்ற இளைஞன் 90 வயதுடைய பெண் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.

Carlingford உயர் பாடசாலையில் கல்வி கற்ற இவர், அடுத்த வருடம் உயர்தரம் பெற்றதோடு, Parramatta பாடசாலையில் தனது மொழியிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கெல்வின் விஜேவீர கடந்த இரண்டு வருடங்களில் இளைஞர் சங்கத்துடன் இணைந்து நியூ சவுத் வேல்ஸ் கலாசார முன்னேற்றத்திற்காக பல பணிகளை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தனது நண்பர்களுடன் நெடுஞ்சாலையில் பயணித்த போதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Latest news

அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் விசா இரத்து

அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார். மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...

பூமி மீது மோதும் விண்கற்கள் – ஆபத்தை தவிர்க்க நாசா புதிய திட்டம்

சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...

100 மில்லியன் டாலர்களை இழந்த ஆஸ்திரேலியர்கள்

இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தொடர்ந்து 4...

ஆஸ்திரேலியா அடுத்த 5 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வீடுகளை இழக்கும்

ஆஸ்திரேலியாவின் தற்போதைய வீட்டுவசதி கட்டுமானக் கொள்கைகள் தொடர்ந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா 1.2 மில்லியன் வீடுகளை இழக்கும் என்று கிராட்டன் நிறுவனம் கூறுகிறது. குடியேற்றக் கட்டுப்பாடுகள்...

அடிலெய்டு கடற்கரைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அடிலெய்டு கடற்கரையில் ஒரு பெரிய வெள்ளை சுறா காணப்பட்டதை அடுத்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையில் 4.5 மீட்டர் நீளமுள்ள பெரிய வெள்ளை சுறா உட்பட பல...

உலக பத்திரிகையில் பிரபலமான கைகளில்லாத பாலஸ்தீன சிறுவன்

இஸ்ரேலிய தாக்குதலால் இரு கைகளையும் இழந்த ஒரு இளம் பாலஸ்தீன சிறுவனின் புகைப்படம் இந்த ஆண்டின் உலக பத்திரிகை புகைப்படமாக கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் கத்தாரியைச் சேர்ந்த...