Breaking Newsஆஸ்திரேலியா முழுவதும் பெட்ரோல் விலை குறைவு - மத்திய அரசு அதிகாரப்பூர்வ...

ஆஸ்திரேலியா முழுவதும் பெட்ரோல் விலை குறைவு – மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

அவுஸ்திரேலியாவின் அதிகரித்து வரும் எரிசக்தி கட்டணங்கள் தொடர்பில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்களுக்கு இடையிலான முக்கிய கலந்துரையாடல் பிரிஸ்பேனில் இன்று இடம்பெற்றுள்ளது.

கட்டண ஒழுங்குமுறையில் தலையிடுவதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் நாளை நடைபெறவுள்ள தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான இறுதி அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் பெட்ரோல் விலை சற்று குறைந்துள்ளது.

சிட்னியில் ஒரு லிட்டர் $1.69 ஆகவும் - மெல்போர்னில் $1.71 ஆகவும் - பிரிஸ்பேன் $1.70 ஆகவும் குறைந்துள்ளதாக சந்தை அறிக்கைகள் காட்டுகின்றன.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்தின் பின்னர் எரிபொருள் விலை மீண்டும் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

சாலை விபத்துகளால் உயிரிழக்கும் பல வனவிலங்குகள்

வனவிலங்கு பாதுகாப்பு வல்லுநர்கள், ACT-ல் வனவிலங்கு வாகனங்கள் மோதுவதைக் குறைக்க இன்னும் பல திட்டங்களை செய்ய முடியும் என்று கூறுகின்றனர். Eurobodallaவில் நடத்தப்பட்ட ஒரு வேலி சோதனை...

குயின்ஸ்லாந்தில் காணப்பட்ட காணாமல் போன சிறுமியின் உடல் அடையாளம்

காணாமல் போன குயின்ஸ்லாந்து பெண் Pheobe Bishop-ஐ தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ​​தெற்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து...

எடை இழப்பு மருந்துகள் பயன்படுத்தும் 40 பெண்கள் கர்ப்பமானது எப்படி?

எடை இழப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு பிரிட்டிஷ் மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் நிறுவனம் ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. எடை இழப்பு மருந்துகளை உட்கொள்ளும் போது 40...

வீட்டுவசதி பிரச்சினையை எவ்வாறு தீர்ப்பது என கூறும் ஆஸ்திரேலிய வீட்டுவசதி அமைச்சர்

வீட்டுவசதிப் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஆஸ்திரேலியர்களின் ஒரு தலைமுறை தொழிலாளர் கட்சிக்கு எதிராகத் திரும்பும் என்று வீட்டுவசதி அமைச்சர் Clare O'Neil கூறுகிறார். ABC-க்கு அளித்த பேட்டியில், வீட்டுவசதி...

ஆஸ்திரேலியாவில் 10 கிலோ மெத் போதைப்பொருள் வைத்திருந்த பிரெஞ்சு நாட்டவர்

10 கிலோ மெத் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டுவந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரெஞ்சு நாட்டவர் இன்று பெர்த் நீதிமன்றத்தை ஆஜர் ஆவார். 18 வயதுடைய அந்தப் பெண் ஏப்ரல்...

மெல்பேர்ண் மருத்துவ மருத்துவமனையில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணின் வடக்கே உள்ள ஒரு மருத்துவ மருத்துவமனையில் இரவு முழுவதும் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.  நேற்று இரவு 9.30...