Breaking News2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை - வெளியான ஆய்வு முடிவுகள்!

2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை – வெளியான ஆய்வு முடிவுகள்!

-

அவுஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர், அடுத்த வருடம் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - எரிபொருள் மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, எரிவாயு கட்டண அதிகரிப்பு என்பனவே பிரதானமானவை என தெரிவித்துள்ளனர்.

Canstar நிறுவனம் 2000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2017 இல் அவர்களால் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 05 சதவீதமான ஒரு சிறிய சதவீதத்தினரே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கணக்கெடுப்பில், 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது வாராந்த மளிகைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

28 சதவீதம் பேர் கடந்த ஆண்டைப் போன்றே சேமிக்கலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

Latest news

பிரேசிலில் சரிந்து விழுந்த சுதந்திர தேவி சிலை

தெற்கு பிரேசிலில் குவைபா நகரில் ஹவன் என்ற வணிகவளாகத்தின் வெளியே வைக்கப்பட்டிருந்த சுமார் 24 மீற்றர் உயரமுள்ள சுதந்திர தேவி சிலை கடந்த 15ம் திகதி...

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு போதுமான வளங்களை அரசாங்கம் வழங்கவில்லை என குற்றம்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு மீண்டும் நிகழாமல் தடுக்க பயங்கரவாத எதிர்ப்பு வளங்களுக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். துப்பாக்கிதாரிகள்...

பில்லியன் கணக்கான இழப்பீடு கோரி BBC மீது டிரம்ப் வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் BBC தொலைக்காட்சி மீது பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜனவரி 6, 2021 அன்று தான் ஆற்றிய...

Bondi துப்பாக்கிதாரிகளுடன் சண்டையிட்ட மேலும் இரண்டு ஹீரோக்கள்

Bondi-இல் துப்பாக்கி ஏந்தியவர்கள் என்று கூறப்படுபவர்களுடன் மேலும் இரண்டு போராட்டக்காரர்கள் சண்டையிடும் புதிய காட்சிகள் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்தியதாகக் கூறப்படும் ஒருவர் காரில் இருந்து இறங்கும்போது அவரைத்...

பெர்த்தில்  நாஜி சின்னத்தை காட்சிப்படுத்திய 18 வயது நபர் மீது குற்றம்

பெர்த்தின் தென்கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில் நாஜி சின்னம் அணிந்திருந்ததாகக் கூறப்படும் 18 வயது இளைஞரை போலீசார் கைது செய்து குற்றம்...

NSWவில் வாகனம் மோதி இறந்த பெண் – ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சனிக்கிழமை இரவு Maroochydore-இல் வேண்டுமென்றே வாகனத்தை மோதிவிட்டு ஓடியதாகக் கூறப்படும் விபத்தில் நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். Guilherme Dal...