Sportsமெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

மெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

-

கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights இல் வசிக்கும் 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் கால்பந்து தொடர்பான எந்தவொரு செயலிலும் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

கடந்த போட்டியில் நடந்த இந்த செயலால் ஒரு வீரர் மற்றும் ஒரு போட்டி நடுவர் காயமடைந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 05 பேரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 150 பேர் மைதானத்தை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.

Latest news

வாகனப் பராமரிப்பைத் தவிர்க்கும் பெரும்பாலான ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள்

தற்போதைய நிதி நெருக்கடி காரணமாக, 4ல் 1 ஆஸ்திரேலிய கார் உரிமையாளர்கள் தங்களது வாகன பராமரிப்பு சேவைகளை முறையாக மேற்கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது. ஃபைண்டரின் புதிய ஆய்வில்,...

மேலும் பல குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பான சந்தேகநபர்

விக்டோரியா மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் காணாமல் போன சமந்தா மர்பி காணாமல் போனமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபர் மீது...

வாகனம் ஓட்ட மிகவும் ஆபத்தான நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான வளர்ந்த நாடுகளின் தரவரிசைப்படி, ஆஸ்திரேலியா 18வது இடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய அரசாங்கம் சர்வதேச சாலை பாதுகாப்பு தரப்படுத்தல் அறிக்கையை...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

ஆஸ்திரேலியர்கள் குறைவாக உண்ணும் உணவுகள் குறித்து வெளியான புதிய அறிக்கை

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு , ஆஸ்திரேலியர்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் பால் ஆகியவை குறைவாக உட்கொள்ளும் உணவுகள் என்று கண்டறிந்துள்ளனர். கடந்த நிதியாண்டைக் காட்டிலும் இந்த...

“மேதகு” இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்

மேதகு மற்றும் இராக்கதன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் பிரவீன் குமார் நேற்று 2ம் திகதி காலமானார். அவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழீழ...