Breaking Newsஇரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்திற்கு நடக்கப்போவது என்ன?

இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்திற்கு நடக்கப்போவது என்ன?

-

துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்தை வாங்க குயின்ஸ்லாந்து போலீஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.

உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தளம் பராமரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் இயன் லீவர்ஸ் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்து பொலிஸ் சங்கம் தனது முன்மொழிவை குயின்ஸ்லாந்து பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காணி சுவீகரிக்கப்படுமாயின் அங்கு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் 02 நினைவுத்தூபிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் 26 வயதான பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

சட்டவிரோத பொருட்கள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக TEMU மீது குற்றச்சாட்டு

சீன ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான TEMU, அதன் தளத்தில் சட்டவிரோத தயாரிப்புகள் விற்பனையைத் தடுக்கத் தவறியதாக ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு அமைப்புகளால் திங்களன்று குற்றம் சாட்டப்பட்டது. கடந்த...

காஸாவில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்

காஸா பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை விமானம் மூலம் விநியோகிக்க இஸ்ரேல் இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், விமானங்களிலிருந்து...

விக்டோரியாவில் அறிமுகமாகும் கூடுதல் வசதிகளுடன் புதிய ஆம்புலன்ஸ்

நரம்பியல் கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட Neuro-Inclusion Toolkit ஆம்புலன்ஸ் விக்டோரியா அறிமுகப்படுத்தியுள்ளது. இது நரம்பியல் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் இருந்தே மிகவும் சௌகரியமாக உணர வைக்கும் என்று...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

ஆஸ்திரேலியாவில் AI பயன்பாடு குறித்து புதிய சட்டங்கள்

குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோக உள்ளடக்கத்தை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதை குற்றமாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த மசோதாவை அறிமுகப்படுத்தும் சுயேச்சை எம்.பி. Kate Chaney,...

மேற்கு விக்டோரியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட 40 வயது நபர்!

Bendigo-இற்கும் Horsham-இற்கும் இடையிலான மேற்கு விக்டோரியன் நகரமான St Arnaud-இல் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை காலை 7:30 மணியளவில் Kings...