Breaking Newsஆஸ்திரேலியாவில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் மோசடி!

ஆஸ்திரேலியாவில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் மோசடி!

-

ஆஸ்திரேலியாவில், சில பெட்ரோல் நிலையங்கள் செலுத்தும் தொகையை விட குறைவாக எரிபொருளை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நடந்த மொத்த மோசடி சுமார் 29 மில்லியன் டாலர்கள் என சமீபத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

100 டாலர் மதிப்புள்ள எரிபொருளை வாங்கும் போது 30 முதல் 90 சென்ட் வரை மோசடி நடப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு முழுவதும் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 5.7 வீதமானவையே இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த தணிக்கை அறிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது என பல தரப்பினரும் கூறியதை அடுத்து, நுகர்வோர் அதிகாரசபை விசாரணையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest news

Virgin Australia-வில் செல்லப்பிராணிகளை கொண்டு வர $150 டிக்கெட்

Virgin Australia முதல் முறையாக தனது விமானங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்ல அனுமதித்துள்ளது. வாடிக்கையாளர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து, Virgin Australia விமான நிறுவனம் பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளை...

காஸாவில் 65,000-இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வீதிகளில் சிதறிக்கிடக்கும் உடல்கள்

2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காசா - இஸ்ரேல் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

அமேசானில் இருந்து 1800 வேலை வாய்ப்புகள்

கிறிஸ்துமஸ் சீசனுக்கு முன்பு 1,800 ஊழியர்களை பணியமர்த்த அமேசான் நடவடிக்கை எடுத்துள்ளது. சிட்னி, மெல்பேர்ண், பெர்த், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு, நியூகேஸில், கோல்ட் கோஸ்ட், கோஸ்ஃபோர்ட் மற்றும் கீலாங்...

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விதிகள்

தைவானுக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய நுழைவு விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது ஒக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்று ஆஸ்திரேலியா Smart Traveller வலைத்தளம் தெரிவிக்கிறது. தொடர்புடைய...

மெல்பேர்ண் தீ விபத்தில் இரு இளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒரு பெண் மீது குற்றம்

மெல்பேர்ணில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த இந்த...