News000 விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு தன் இலக்குகளை அடைய...

000 விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு தன் இலக்குகளை அடைய தவறியது.

-

000 அல்லது விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

வருடத்தின் தொடக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கானது சுமார் 90 வீதமான உள்வரும் அழைப்புகளுக்கு 05 வினாடிகளுக்குள் பதிலளிப்பதாகும்.

ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் 64 சதவீத அழைப்புகளுக்கு மட்டுமே அவர்கள் பதிலளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பதில் நேரம் குறைந்துள்ளது திருப்திகரமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஜூன் மாதத்திற்குள் முன்னேற்றம் ஏற்பட்டாலும், விரும்பிய இலக்கை அடைய கணிசமான காலம் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவின் அவசரகால சேவைகளின் தரத்தை மேம்படுத்த $115 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் தாமதத்தால் விக்டோரியாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியிருப்பதைக் கருத்தில் கொண்டு இவ்வளவு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...