Breaking Newsமின்னணு சாதனங்களில் காணப்படும் பேட்டரிகள் குறித்து ஆஸ்திரேலிய பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

மின்னணு சாதனங்களில் காணப்படும் பேட்டரிகள் குறித்து ஆஸ்திரேலிய பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

-

கிறிஸ்துமஸ் அட்டைகள் மற்றும் மின்னணு பொம்மைகளில் காணப்படும் சிறிய பேட்டரிகள் குறித்து கூடுதல் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலிய பெற்றோர்களை சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சிறு குழந்தைகள் அவற்றை விழுங்குவதால் மருத்துவமனைகளின் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பதே இதற்குக் காரணம்.

இவ்வாறான விபத்துக்கள் காரணமாக ஒவ்வொரு வாரமும் சுமார் 04 சிறுவர்கள் அவசர சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மருத்துவரின் கூற்றுப்படி, 30 மில்லிமீற்றருக்கும் குறைவான எந்த மின்னணு சாதனமும் 03 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

குறிப்பாக பண்டிகை காலங்களில் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறும் ஆஸ்திரேலிய பெற்றோர்களிடம் சுகாதார துறையினர் கூறி வருகின்றனர்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...