Breaking Newsஇன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை...

இன்னும் 3 நாட்களில் iPhone உட்பட பல போன்களில் Whatsapp வேலை செய்யாது!

-

49 பழைய சாதனங்களில் வாட்ஸ் அப் செயலி டிசம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வேலை செய்யாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. அத்துடன், கல்வி, தொழில், பண பரிமாற்றும் முதலான அனைத்து தேவைகளுக்கும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக வாட்ஸ் அப் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இப்படி வாட்ஸ் அப் நிறுவனம் கொடுக்கும் அப்டேட்களின் மூலம் பழைய போன்களில் பல சமயங்களில் அவை வேலை செய்வதில்லை.

அந்த வகையில், வரும் 31-ம் திகதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 5, ஐபோன் 5சி, கிராண்ட் எஸ் பிளக்ஸ் போன்ற முக்கிய ஸ்மார்ட்போஙளும் இதில் அடக்கம்.

Latest news

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தைப் பாதித்த வானிலை சீற்றங்கள்

அரசாங்கம் மீதான குறைந்த ஆதரவு மற்றும் பாதகமான வானிலை விளைவுகள் காரணமாக ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் சிறிதளவு வளர்ச்சியை மட்டுமே காண்பிக்கும் என்று புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஜப்பானில் வீடொன்றில் இறந்துகிடந்த நூற்றுக்கணக்கான பூனைகள்

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் நூறு இறந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி...