Newsஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கிவந்த குழந்தைகள் விளையாட்டு மைதானம் மூடப்பட உள்ளது!

-

ஆஸ்திரேலியாவில் நீண்ட காலமாக இயங்கி வரும் குழந்தைகளுக்கான உள்ளரங்க விளையாட்டு மைதானங்களில் ஒன்றான நியூகேஸில் உள்ள மெகாமானியா (Megamania) மூட முடிவு செய்துள்ளது.

செப்டம்பர் 1997 இல் திறக்கப்பட்ட முதல் நாளில், கிட்டத்தட்ட 450 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

குறித்த வரிக் காலம் முடிவடைந்துள்ளதால் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் இந்த விளையாட்டு அரங்கை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மெகாமனியா நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

2019 ஆம் ஆண்டு முதல் வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சித்தும் அது வெற்றியளிக்காததால் இந்த முடிவை எடுக்க நேரிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இந்த இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் 25,000க்கும் மேற்பட்ட பிறந்தநாள் விழாக்கள் நடைபெற்றுள்ளன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...