NewsColes மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

Coles மற்றும் Woolworths கடைகளில் 5,200 டன் கழிவுகள்!

-

வாடிக்கையாளர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட 5200 டன் மென்மையான பிளாஸ்டிக்கை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகளால் Coles மற்றும் Woolworths சூப்பர் மார்க்கெட் சங்கிலிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கழிவுகளை மீள்சுழற்சி வேலைத்திட்டத்திற்காக ஒப்படைக்குமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவித்திருந்தும் பல மாதங்களாக இரண்டு பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் 15 க்கும் மேற்பட்ட கிடங்குகளில் கழிவுகள் குவிந்து கிடப்பதாக தெரியவந்துள்ளது.

எனவே, மறுசுழற்சி திட்டம் முற்றாக தோல்வியடைந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மென்மையான பிளாஸ்டிக் இருப்பு 03க்கும் மேற்பட்ட நீச்சல் குளங்களை நிரப்பும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகளின் அளவை 03 மடங்கு அதிகரிக்க நியூ சவுத் வேல்ஸ் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Latest news

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...

Palen Creek-இல் காரைத் திருடி மோதியதாகக் கூறி தப்பியோடிய கைதி கைது

கடந்த மாதம் பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற ஒரு கைதி, நேற்று காலை திருடப்பட்டதாகக் கூறப்படும் காரை மோதிய பின்னர் பிடிபட்டார். மே 27 அன்று...

குயின்ஸ்லாந்தில் கைது செய்யப்பட்ட பணமோசடி கும்பல் – 21 மில்லியன் டாலர்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து காவல்துறை பணமோசடி கும்பல் தொடர்பாக நான்கு பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் 10 மில்லியன் டாலருக்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக போலீசார்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான வன்முறை

ஆஸ்திரேலியாவில் மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் தங்கள் துணையை மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ துன்புறுத்துவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை 10 ஆண்டுகளுக்கு முன்பு 25%...