Newsசீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது!

சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது!

-

அட்லாண்டிக் பெருங்கடலில் உளவு பார்த்ததாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பலூன், தனது ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவால் ஏவப்பட்ட பலூன் இந்த வார தொடக்கத்தில் அமெரிக்காவின் மொன்டானாவின் வானில் முதன்முதலில் காணப்பட்டது.

இந்த சீன பலூன் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்பு, அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் பல விமான நிலையங்களின் செயல்பாட்டை நிறுத்தி வைத்தது.

இந்த சீன பலூன் 03 சாதாரண பேருந்துகளின் அளவுள்ளதாகவும், வானத்தில் சுமார் 60,000 அடி உயரத்தில் மிதந்து கொண்டிருந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பலூனை சீனா உளவு பார்க்க பயன்படுத்தியதாக அமெரிக்கா சந்தேகிக்க, இது வானிலை தகவல்களை பெற பயன்படுத்தப்படும் பலூன் என்று சீனா கூறியது.

Latest news

Update செய்யுமாறு Apple பயனர்களுக்கு அறிவிப்புகள்

Apple கடந்த ஆண்டு iOS 18.6 புதுப்பிப்பை வெளியிட்டது, இதில் 29 அவசர பாதுகாப்பு திருத்தங்கள் அடங்கும். ஹேக்கர்களுக்கு தங்கள் தரவு வெளிப்படுவதைத் தவிர்க்க பயனர்கள் விரைவில்...

டிரம்பால் ஆபத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் சர்வதேச உறவுகள்

ஆஸ்திரேலியாவுக்கான புதிய தூதரை நியமிக்க டொனால்ட் டிரம்ப் தவறியது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...

முக்கிய இடத்தில் போராட்டம் நடத்த அனுமதித்துள்ள நீதிமன்றம்

நியூ சவுத் வேல்ஸ் பாலஸ்தீன போராட்டத்தை ஹார்பர் பாலத்தின் குறுக்கே நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. NSW காவல்துறையும் மாநில அரசாங்கமும் அதைத் தடுக்க முயன்றனர்,...

கிரெடிட் கார்டு போனஸ் காலாவதியாகுமா?

அட்டை பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரிசர்வ் வங்கி சமீபத்தில் அட்டை பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் கட்டணம் மற்றும் பரிமாற்றக்...