Newsவிக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

விக்டோரியாவில் நம்பர் பிளேட் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பு!

-

விக்டோரியா மாநிலத்தில் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுக்கு நம்பர் பிளேட்டுகள் போலியாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.

குளோன் காப்பி தொழில்நுட்பம் மற்றும் பிரிண்டிங் முறைகளை பயன்படுத்தி வாகன நம்பர் பிளேட்டுகள் தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த போலி நம்பர் பிளேட்களை பயன்படுத்தி கொள்ளை போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், திருட்டுகளை செய்துவிட்டு அதிவேகமாக தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.

விக்டோரியாவில் வசிப்பவர்கள் வாகனங்களின் நம்பர் பிளேட் தோன்றும் வகையில் சமூக ஊடகங்களில் அல்லது பல்வேறு இணையதளங்களில் வாகனங்களை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிலையை தடுக்கும் வகையில், விக்டோரியாவில் வாகன நம்பர் பிளேட்டுகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

Latest news

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...

மனைவியைப் பார்க்க போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்திய விக்டோரியா போலீஸ் கமிஷனர்

விக்டோரியாவின் தலைமை காவல்துறை ஆணையர் மைக் புஷ், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக விமர்சிக்கப்பட்டார். ஜூலை 29 ஆம் திகதி ஒரு போராட்டத்திற்கும், மற்றொரு முறை...

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் விற்பனை 6.6 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோத சிகரெட் விற்பனை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் சட்டவிரோத சிகரெட் சந்தை இரட்டிப்பாகியுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவற்றின் விலையில் ஏற்பட்டுள்ள...