Newsசட்டவிரோத போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவு!

சட்டவிரோத போதைப்பொருள் வழக்குகளின் எண்ணிக்கையில் குறைவு!

-

சட்டவிரோத போதைப்பொருளுக்காக வழக்குத் தொடரப்பட்ட ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 50,920 என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 19 வீதம் குறைந்துள்ளதுடன், 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் தொடர்ச்சியாக 6 ஆவது தடவையாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.

2020 உடன் ஒப்பிடும்போது, ​​குயின்ஸ்லாந்து மாநிலத்தில் சட்டவிரோத போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.

தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்கள் முறையே 02 மற்றும் 03 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.

Latest news

வரி அறிவிப்புகளில் மாற்றம் – விக்டோரியாவிலிருந்து முதல் படி

வரி செலுத்துவோருக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் விக்டோரியன் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வரி அறிவிப்புச் சட்டங்கள் அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும். அதன்படி, நவம்பர் 25,...

ANZ வாடிக்கையாளர்களுக்கு வெளியான துயரமான செய்தி

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, அதன் சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் 0.10%...

ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இரு புதிய உயிரினங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆழ்கடல் பகுதியில் இருந்து விஞ்ஞானிகள் இரண்டு புதிய உயிரினங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளனர். ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் இந்த ஆராய்ச்சியில், புதிய ஒளி ஊடுருவ கூடிய நண்டு(semi-transparent Porcelain...

மனைவியுடன் ஷாப்பிங் செல்லும் கணவர்களுக்கு ஒரு நற்செய்தி

வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதை எளிதாக்குவதற்காக ஒரு புதிய AI ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. Woody என்று பெயரிடப்பட்ட இந்த ரோபோ, சிட்னியின் Silverdale Shopping Centre-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. BellBots-ன் நிறுவனர்...

மெல்பேர்ண் கடற்கரையில் பிரித்தானிய பயணிக்கு நேர்ந்த சோகம்

மெல்பேர்ண் கடற்கரையில் நீர்சறுக்கு விளையாடிய பிரித்தானியர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மெல்பேர்ண் கடற்கரையில் பலத்த காற்றுக்கு மத்தியில் 43 வயது பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் நீர் சறுக்கு(surfing) விளையாடிய...

வானிலை வலைத்தளத்திற்கு என்ன ஆனது?

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தின் புதிய வலைத்தளம் புதன்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால் புதிய வலைத்தளம் பயனர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. புதிய தளம் பரந்த பொதுமக்களுக்கு "தெளிவான மற்றும்...