கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக தகவல்கள்...
ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி...
இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 40 முதல் 75...
விக்டோரியா மாநில அரசு, மெல்பேர்ணில் உள்ள முதியோருக்கான ஏழு உயரமான பொது வீட்டுக் கோபுரங்களை மறுவடிவமைப்புக்காக நியமித்துள்ளது.
ஆல்பர்ட் பார்க், ஃப்ளெமிங்டன், கென்சிங்டன், வடக்கு மெல்பேர்ண், பிரஹ்ரான் மற்றும் செயிண்ட் கில்டா ஆகிய இடங்களில்...
இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற வரலாற்றை அவர் படைத்துள்ளார்.
63 வயதான சாரா...
பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில் ஒரு நபர் கைக்குண்டு போன்ற வெடிபொருளை...
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் Sophie Molineux நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கேப்டன் அலிசா ஹீலி அடுத்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்ததை அடுத்து...
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த நபர், Goulburn, Shoalhaven மற்றும் Murrumbidgee...