ஆஸ்திரேலியர்களின் பயன்படுத்தப்படாத ஆடைகளை தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்கும் திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் Uber நிறுவனத்தால் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சிட்னி, மெல்பேர்ண், பிரிஸ்பேர்ண், அடிலெய்டு மற்றும் பெர்த் ஆகிய...
பிரித்தானியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
பிரித்தானிய உள்துறை அமைச்சர் Shabana Mahmood புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை அண்மையில் வெளியிட்டார்.
அவ்விதிகளின் படி...
புகைப்படங்களை Memories-ஆக சேமிக்க பயனர்களுக்கு கட்டணம் வசூலிப்பதாக Snapchat அறிவித்துள்ளது.
இது 2016 முதல் இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் 5GB சேமிப்பகத்திற்கு மேல் உள்ள பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதன்படி, 100GB வரை சேமிப்பிடத்தைப் பெற...
பொதுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் தனிப்பட்ட, மத அல்லது அரசியல் கருத்துக்களை வகுப்பறையில் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது கல்வித் துறையின் புதிய வழிகாட்டுதல்களின் கீழ் செயல்படுத்தப்படுகிறது. மேலும் இது தொடர்பான...
2029 ஆம் ஆண்டுக்குள் 1.2 மில்லியன் புதிய வீடுகளைக் கட்டும் இலக்கை அடைய, நகர்ப்புற அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் Townhouses-இன் கட்டுமானத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று AMP பொருளாதார நிபுணர் மை...
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடத்தை பணத்திற்காக வழங்க சீன APP ஐப் பயன்படுத்திய போலி குடியேற்ற முகவர்கள் குழுவின் விவரங்கள் வெளியாகியுள்ளன.
துணைப்பிரிவுகள் 189 மற்றும் 190 இன் கீழ் திறமையான இடம்பெயர்வு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க...
இன்று முதல், லட்சக்கணக்கான முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள் ஒவ்வொரு வாரமும் சம்பள உயர்வைப் பெறுவார்கள்.
முதியோர் பராமரிப்புப் பணியாளர்கள் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு அளிக்கும் பெரும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இளைஞர்கள் முதியோர்...
மத்திய பிலிப்பைன்ஸைத் தாக்கிய 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு செபு நகர கடற்கரையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு...