உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைக் கொல்லக்கூடிய ஒரு பூஞ்சை குறித்து ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Aspergillus என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சை, உயிருக்கு ஆபத்தான நுரையீரல் நோயை ஏற்படுத்தும் என்று Manchester பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த...
விக்டோரியா மாநிலம் முழுவதும் அனைத்து கத்திகளின் விற்பனை செப்டம்பர் மாத தொடக்கம் வரை தடைசெய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார்.
வார இறுதியில் மெல்பேர்ண் ஷாப்பிங் மாலில் ஆயுதமேந்திய தாக்குதல்காரர்களுக்கு இடையே நடந்த...
வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியாவின் பல்வேறு பிராந்தியங்களில் மின்சார விலைகள் 0.5% முதல் 9.7% வரை அதிகரிக்கும் என்று எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த விலை உயர்வு, நுகர்வோருக்கு மலிவு விலை, ஒட்டுமொத்த அமைப்பு...
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷ்யா திருடியுள்ளதாக ரஷ்யா மீது ட்ரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க, இராணுவ கல்விக்கூடத்தில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது...
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள விவசாயிகள், தாங்கள் இதுவரை கண்டிராத மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இதனால் கூடுதல் உதவியைக் கோருவதாகவும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அடிலெய்டில் இருந்து இரண்டு மணி நேரம் தொலைவில் உள்ள...
மெல்பேர்ணில் 10 பேர் கொண்ட கும்பல் கத்தி சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு ஷாப்பிங் சென்டர் பூட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Preston-இல் உள்ள Northland Shopping Centre-இல் பிற்பகல்...
சிட்னி விமான நிலையத்தில் ஆபாசமான முறையில் நடந்து கொண்டதாக ஒருவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 48 வயதான அந்த நபர் குறித்து விமான நிலைய ஊழியர்கள் போலீஸாருக்கு...
ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான ரயில் வலையமைப்பு, மேல்நிலை கம்பி பழுதடைந்து பல நாட்கள் தாமதமானதால் ஏற்பட்ட பயணிகளின் அசௌகரியங்களை ஈடுசெய்ய கட்டணமில்லா பயணத்திற்கு தயாராகிவருகிறது.
திங்கட்கிழமை, அனைத்து சிட்னி ரயில்கள், விமான நிலைய இணைப்பு மற்றும் Opal networkல் உள்ள மெட்ரோ...