டாக்டர்கள் பற்றாக்குறையை தவிர்க்க டாக்டர்கள் பயிற்சி முறையில் சில திருத்தங்களை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பயிற்சி மருத்துவர்களை மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதற்கு...
ஆஸ்திரேலியாவின் முதியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஜூன் மாதத்திற்குள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.
கடந்த பிப்ரவரி மாதம்...
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் பல்வேறு வாடிக்கையாளர் சேவைகளுக்கான அவசர எண்களை அழைக்கும் போது 96.5 மில்லியன் மணிநேரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பல்வேறு சேவைகளுக்காக சுமார் 13.3 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் வாடிக்கையாளர்...
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கிற்காக பிரித்தானிய அரசாங்கம் 162 மில்லியன் பவுண்டுகள் அல்லது கிட்டத்தட்ட 304 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள மாநில தலைவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவே அதிக பணம்...
ஆஸ்ட்ரேட் பாரம்பரிய விற்பனை செய்யும் பிரபல சிப்ஸ் வகைகள் சில திரும்ப அழைக்கப்படுகின்றன.
அதில் பிளாஸ்டிக் துண்டுகள் கலக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.
யானல்வர்த்ஸ் – கோல்ஸ் உள்ளிட்ட சூப்பர் கடைகள் இந்த chips சிறப்பு விற்பனை...
16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ல் அணி மோதின.
அதன்படி, முதலில்...
அட்லாண்டிக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் 3னு ஸ்கேன் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக்கின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேனை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஸ்கேன் மூலமாக டைட்டானிக் கப்பலின், சிதைவுகளை விரிவாகவும்,...
இறந்த 2,000 பேர் உட்பட 10,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியங்களை வசூலித்ததற்காக AMP இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 24 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத காப்புறுதி...