பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் பிலிப் லோவ் இந்த வாரம் நாடாளுமன்றக் குழுவின் முன் அழைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து 9 முறை வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவு குறித்தும், எதிர்காலத்தில் மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான...
இந்தியா-ஆவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இமாசல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மார்ச் 1-ம் திகதி முதல் 5-ம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் இந்த மைதானத்தின் அவுட்பீல்டு விளையாடுவதற்கு...
துருக்கி மற்றும் சிரியாவை நிலைகுலைய செய்த அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இன்றுடன் ஒரு வாரம் ஆகிறது. இரு நாடுகளிலும் அழு குரலும், மரண ஓலமும் ஓய்ந்தபாடில்லை.
கான்கிரீட் குவியல்களுக்குள் இருந்து அள்ள அள்ள பிணங்கள்...
அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே ராட்சத பலூன் ஒன்று பறந்து கொண்டிருப்பது கடந்த 1-ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது.
சீனாவின் உளவு பலூன் என அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன்...
சிக்கிம் மாநிலத்தில் உள்ள யுஸ்காம் நகரில் இன்று அதிகாலை 4.15 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம்...
தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் வசிக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையை பெறுவதற்கான நடைமுறைகள் எளிதாக உள்ளன.
குறிப்பாக அர்ஜென்டினாவில் வெளிநாட்டு பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக குடியுரிமை வழங்கப்படுகிறது.
மேலும் அந்த குழந்தையின்...
வாரயிறுதியில் சிட்னியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றவர்களில், அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை உட்கொண்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக...