Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க எலோன் மஸ்க் முயற்சி

TikTok சமூக ஊடக வலையமைப்பை வாங்க டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் முயற்சித்துள்ளார். மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் ஜிம் டோனல்சன் மற்றும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லாரி எலிசன் ஆகியோர் இதற்கான ஏலத்தை...

வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் அவுஸ்திரேலிய கூட்டாட்சி வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்படும் திகதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 25ம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமரிடம்...

கிறீன்லாந்தை கையகப்படுத்த திட்டமிடும் ட்ரம்ப்

கிறீன்லாந்து தீவு விற்பனைக்கு அல்ல என அமெரிக்க ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃப்ரெடெரிக்சென். டென்மார்க்கின் ஓர் அங்கமாக தன்னாட்சி பெற்ற பிராந்தியமாகத் திகழும் கிறீன்லாந்து தீவை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்த பிரபல இசை அமைப்பாளர்

பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் கடந்த 24ம் திகதி தனது 42ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார். இது குறித்து...

மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவிக்கும் பிரிட்டிஷ் அரசியல் குழு

தீவிர வலதுசாரிக்கு ஆதரவளிக்கும் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரிட்டிஷ் அரசியல் பிரசாரக் குழுவினர் வலியுறுத்தி வருகின்றனர். ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா முதலான பல நாடுகளில்...

ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர்கள் பலருக்கு கிடைத்த ஆஸ்திரேலிய குடியுரிமை

அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு பிரதமர் அந்தோனி அவர்களால் அவுஸ்திரேலிய குடியுரிமை அங்கிகரித்து வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா முழுவதும் அவுஸ்திரேலிய தினத்தைக் கொண்டாடவும் பலருக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கவும் 280க்கும்...

விக்டோரியா சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணம் எது தெரியுமா?

விக்டோரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில், விபத்தில் காயம் அல்லது உயிரிழக்கும் ஓட்டுனர்களில் பத்து பேரில் ஒருவர் ஐஸ் மருந்தைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2019 க்கு இடையில் காயமடைந்த 20,000 ஓட்டுநர்கள் மற்றும் 1,500...

மேற்கு ஆஸ்திரேலியாவில் மின்சாரம் இல்லாமல் உள்ள 40,000 வீடுகள் மற்றும் வணிகங்கள்

காட்டுத்தீயின் விளைவாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிகங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பெர்த் நகரம் முழுவதும் கடும் இருள் சூழ்ந்துள்ளதாக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கடுமையான வெப்பநிலை மற்றும்...

Must read

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தற்கொலை

பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கர கிருஷ்ண பிரசாத் சௌத்ரி என்கிற...

சிட்னியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து

சிட்னியின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ...
- Advertisement -spot_imgspot_img