அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக நீரில் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து எர்த் 'ஸ் ஃப்யூச்சர் என்ற இதழில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து...
ஆஸ்திரேலியாவில் சுமார் 20,000 இறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகம் என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.
இவற்றில் பெரும்பாலானவற்றுக்கு கோவிட் வைரஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
2022 ஆம்...
மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஜோடி வீட்டு வேலையாட்களை அடிமைப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை 44 வயதுடைய நபரும், அவரது 29 வயதுடைய மனைவியும்...
கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள பொது மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கும் வகையில் சில நோயாளிகள் sea world ரிசார்ட்டுக்கு பரிந்துரைக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவசர சிகிச்சை தேவைப்படாத பொது நோயாளிகளுக்காக 24 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குயின்ஸ்லாந்து மாநில...
மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு ஆஸ்திரேலியாவில் கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்களை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
நேற்று (24) பேர்த் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதே இதற்கு...
அடுத்த சில மணி நேரத்தில் பல மாநிலங்களில் மலைப்பாங்கான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் - விக்டோரியா - டாஸ்மேனியா மற்றும் ACT மாநிலங்கள்...
3 மாநிலங்களில் உள்ள சுமார் 06 இலட்சம் மின் பாவனையாளர்களுக்கு ஜூலை 1 ஆம் திகதி முதல் 20 முதல் 25 வீதம் வரை மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும் என அவுஸ்திரேலிய எரிசக்தி...
ரேடார் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கான்பெர்ரா விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் தடைபட்டுள்ளன.
புறப்படும் மற்றும் வரும் அனைத்து விமானங்களிலும் கடும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கான்பெர்ரா...