Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

திரும்ப பெறப்படும் பிரபல சிப்ஸ் வகைகள்

ஆஸ்ட்ரேட் பாரம்பரிய விற்பனை செய்யும் பிரபல சிப்ஸ் வகைகள் சில திரும்ப அழைக்கப்படுகின்றன. அதில் பிளாஸ்டிக் துண்டுகள் கலக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. யானல்வர்த்ஸ் – கோல்ஸ் உள்ளிட்ட சூப்பர் கடைகள் இந்த chips சிறப்பு விற்பனை...

பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் ரோயல்ஸ் அபார வெற்றி – IPL 2023

16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் தரம்சாலாவில் நேற்று நடைபெற்ற 66வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ல் அணி மோதின. அதன்படி, முதலில்...

டைட்டானிக் கப்பல் குறித்த மர்மங்களுக்கு தீர்வு கிடைத்தது!

அட்லாண்டிக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலின் 3னு ஸ்கேன் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் டைட்டானிக்கின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேனை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்கேன் மூலமாக டைட்டானிக் கப்பலின், சிதைவுகளை விரிவாகவும்,...

இறந்தவர்களிடமிருந்து பிரீமியத்தை வசூலித்ததற்காக AMP மீது அபராதம்

இறந்த 2,000 பேர் உட்பட 10,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து காப்பீட்டு பிரீமியங்களை வசூலித்ததற்காக AMP இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 24 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் இந்த சட்டவிரோத காப்புறுதி...

ஆசிய நாடுகளுக்கு விமானங்களை அதிகரிக்கும் குவாண்டாஸ்

ஆஸ்திரேலியாவின் தேசிய விமான நிறுவனமான குவாண்டாஸ், ஆசிய கண்டத்தில் உள்ள இடங்களுக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த 12 மாதங்களில் ஜப்பானின் டோக்கியோ - சிங்கப்பூர் - இந்தியாவில் புதுடெல்லி,...

டிஸ்னி பூங்காவில் இரு குடும்பத்தினர் இடையே மோதல்

உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரிஸ், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளன. இந்நிலையில் புளோரிடாவில் உள்ள ஆர்லாண்டோவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட்...

விக்டோரியா பேருந்துகளில் சீட் பெல்ட்களை கட்டாயமாக்க திட்டம்

விக்டோரியா மாநிலத்தில், பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்குவது குறித்து மாநில அரசின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் 46 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் வண்டியொன்று பாரவூர்தியுடன்...

போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை கடுமையாக்குகிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கும் நபர்களுக்கு எதிரான அபராதத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது. இதன்படி அவர்களுக்கு அதிகபட்சமாக 50,000 டொலர் அபராதமும் 03 மாத...

Must read

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்....

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின்...
- Advertisement -spot_imgspot_img