கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின் தாக்கம் 05 பில்லியன் டாலர்களை நெருங்கியதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற இயற்கை பேரிடர்களால் கணிசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமீபத்திய அறிக்கை கூறுகிறது.
வெள்ளம் காரணமாக விவசாயம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,...
தெற்கு அவுஸ்திரேலியாவில் 03 வயது பூர்த்தியடைந்த சகல சிறார்களையும் முன்பள்ளி கல்விக்கு அனுப்புமாறு அரச ஆணைக்குழுவொன்று பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஜூலியா கில்லார்ட் தலைமையிலான ராயல் கமிஷன் அவர்கள் ஆண்டுக்கு குறைந்தது 600...
விக்டோரியா உள்ளிட்ட 03 மாநிலங்களில் உள்ள Woolworths கடைகளில் இருந்து 15 சென்ட் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகளை அகற்றும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் - டாஸ்மேனியா மற்றும் விக்டோரியா...
பிரான்ஸில் ஆரம்ப பாடசாலை ஒன்று தீக்கிரையான சம்பவம் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Montfermeil (Seine-Saint-Denis) நகரில் உள்ள ஆரம்ப பாடசாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மிகவும் பிரபலமாக Jules-Ferry ஆரம்ப பாடசாலையே இவ்வாறு தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
160-200 வரையான...
சிங்கப்பூரில் சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
அந்த வகையில், அவர்கள் மீண்டும் சமூகத்தில் இணைவதற்கு உதவும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுகின்றது.
மொத்தம் 53 அமைப்புகள் அதற்குக் கைகொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு...
விக்டோரியாவைச் சேர்ந்த மற்றொரு கட்டுமான நிறுவனமான நோஸ்ட்ரா ப்ராபர்ட்டி, திவாலான போர்ட்டர் டேவிஸ் கட்டுமான நிறுவனத்தின் ஒரு பகுதியை வாங்க ஒப்புக்கொண்டது.
அதன்படி, போர்ட்டர் டேவிஸ் கட்டுமான நிறுவனம் கட்டுமான பணிகளை துவக்கி, தற்போது...
மெல்போர்ன் ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக மாறுகிறது
மெல்போர்ன் சிட்னியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக மாறியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கை, மெல்போர்னின் மக்கள்தொகை தற்போது...
வீட்டு வாடகை உயர்வு காரணமாக, ஏராளமான அத்தியாவசியத் தொழிலாளர்கள் இரண்டாவது வேலைக்குச் சென்றுள்ளனர்.
இவர்களின் வருமானத்தில் 80 சதவீதத்தை வீட்டு வாடகைக்கு மட்டும் செலவிட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்த நிலை அதிகமாக இருப்பதாக...